Sunday 22 August, 2010

அந்த கண்கள்

பேசிய வார்த்தைகளை போலவே
   பேசாத வார்த்தைகளுக்கும்
'நீ' தான் பொறுப்பு
       என்கிறார்கள்;

அது எப்படி நான் பொறுப்பு ஆக
  முடியும்
'சொல்லாத என் காதலுக்காக'
தூண்டிய அவள் "கண்களைத் தவிர"

No comments:

Post a Comment