ஒரு சாமானியனின் கவிதைகள்
Friday, 30 July 2010
தவறு யார் பக்கம் ?
அழகாய் தான் பறந்தது அந்த
' பொன்வண்டு '
ரசித்து கொண்டே இருந்தேன் !!
சிற்சில மணியில் காற்றாடியில் சிக்கி
' சிறகு' இழந்தது
சொல்லுங்கள் பார்ப்போம்...
பார்த்த என் குற்றமா ,
பறந்த வண்டின் குற்றமா ???
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment