Monday 24 October, 2011

நான் இப்பொழுது....

பொறுப்புகளை ஏற்று கொண்டு செயல்பட மிகவும்... ஆசைப் படுகிறேன்....

கண் முன்னே பொறுப்புகளை பிறர் தட்டி கழிப்பதால்.....

கற்று கொண்டே இருக்க பிரியப்படுகிறேன்....

இல்லாவிடில் பின்னோக்கி சென்று கொண்டு இருக்கிறேன் என்ற பயத்துடன்...

சம்பவங்கள் பல கண்டு சபதங்கள் மேற்கொள்கிறேன் ....

சடுதியில் மறந்து.....துணிந்தவனுக்கு துக்கம் இல்லை என்று காற்றில் பறக்க விடுகிறேன்....

மாறாமல் இருக்க ஆசைப்பட்டு , மாறிக் கொண்டே இருக்கிறேன்.....

பொன்னியின் செல்வனை நினைத்து, கர்வமும் அடைந்து கொள்கிறேன்....

எது எப்படியோ, நான் இப்போது இப்படித்தான்.....


                                ------பொன்னியின் செல்வன் க.

No comments:

Post a Comment