ஒரு சாமானியனின் கவிதைகள்
Friday 6 May, 2011
கலைதல்
கனவில் தேவதை
ஒருத்தி காதல் சொல்ல வந்தாள்
எதிர்பார்த்தது போலவே
சொப்பனம் கலைந்தும் பொய் விட்டது..
பின் குறிப்பு
நம்ம மூஞ்சிக்கு கனவு வரதே பெரிய விஷயம்
நம்ம போய் கண்டதுக்கும் ஆசை படலாமா..........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment