என் வீட்டு படியில் வந்து அமரும் காக்கைகள், குருவிகள்
என்னைப் பார்த்து நமட்டு சிரிப்பு
செய்து விட்டு விலகி விடுகின்றன............
கடைசி வரை புரியாமல் நின்றால்
மறைந்து போய் மௌனித்து நிற்கின்றன.......
No comments:
Post a Comment