Thursday 28 April, 2011

என் வீட்டு படியில்   வந்து அமரும் காக்கைகள், குருவிகள்
               என்னைப் பார்த்து நமட்டு சிரிப்பு 
                          செய்து விட்டு விலகி விடுகின்றன............
                                           கடைசி வரை புரியாமல் நின்றால் 
                                                     மறைந்து போய் மௌனித்து நிற்கின்றன.......

No comments:

Post a Comment