Monday 30 August, 2010

திறன்

உன் மௌனங்களின் வார்த்தைகளுக்காக
    நான் காத்திருக்கின்ற வேளையிலே
உன்னிடம் இருந்து வரும் வெற்று
   குறுந்தகவல் கூட
ஆயிரம் குட்டிக் கதைகள்
 பேசி விட்டு ஓடுமடி !!!!

No comments:

Post a Comment