ஒரு சாமானியனின் கவிதைகள்
Sunday, 25 July 2010
நிலைமை
எங்களுக்கு கல்வி புகட்ட
எங்கள் தந்தைகளுக்கு நேரமே இருப்பதில்லை
அதனால் தான் என்னவோ நாங்கள் 'கல்வி தந்தைகளை'
நாடிச் செல்கிறோம்
ஆனால் அவர்கள் காவு வாங்குகிறார்கள்
எங்களை காசு பணத்தால்!!!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment