Wednesday 19 June, 2013

பிரயத்தனங்கள்

தேநீர்த் துளிகள்

பிரயத்தனப் படுகின்றன...

உன் உதடு மொட்டுகளின் சுவை அறிய..

ஆக்சிஜன் அலை பாய்கிறது...

உன்னிடம் வந்து உயிர்க் காற்றை சுவாசிக்க...

கண் "மை" பிரியப்படுகிறது...

உன் "இமை" அழகுக்கு அழகூட்ட.

-க.பொன்னியின் செல்வன்

No comments:

Post a Comment