ஒரு சாமானியனின் கவிதைகள்
Wednesday, 19 June 2013
பிரயத்தனங்கள்
தேநீர்த் துளிகள்
பிரயத்தனப் படுகின்றன...
உன் உதடு மொட்டுகளின் சுவை அறிய..
ஆக்சிஜன் அலை பாய்கிறது...
உன்னிடம் வந்து உயிர்க் காற்றை சுவாசிக்க...
கண் "மை" பிரியப்படுகிறது...
உன் "இமை" அழகுக்கு அழகூட்ட.
-க.பொன்னியின் செல்வன்
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment